குருட்டு குதிரையில்
இருட்டு இரவினில்
பழக்கமில்லா பாதையினில்
பயணமிக்கிறேன்
குருட்டு குதிரையும்
என் வழியில்
வரவில்லை
நானும் அதன்
வழியில்
செல்லவில்லை
பயணம் மட்டும்
தொடர்கிறது...........
இலக்கேதுமில்லாமல்
- கா சரவணன்
Prev NextGo Back