சேலத்தை சேர்ந்த கவிஞர் கார்த்திகேயனின் ஒரு கவிதை
மிகவும் மென்மையாக
ஒரு ரோஜாவை
முத்தமிட நினைக்கிறேன்
ஆனால்
மன்டைக்குள் உலாவும்
சில வெரிநாய்களின் குரைப்பு
இடை விடாமல் தடுக்கிறது
மிகவும் அருமையான கவிதை
- கார்த்திகேயன்
PrevGo Back