யார்ரா அவன்...

யானை மேல உட்க்கார்ந்து இருக்கவன்ட்ட போய்
சுன்னாம்பு கேக்கற...

       - பிரகாஷ் சம்பந்தம்

புத்தன்

புத்தி வந்த பின் தான் புத்தனே வந்தான்

       - புகழ்

இயலாமை

நானே சாக சுடுகாடு தெரியாம சுத்திக்கிட்டு இருக்கேன் என்ட்ட வந்து வழி கேக்கற...

       - பிரகாஷ் சம்பந்தம்

Prev  1  Next >