- தன்யா செந
'பிரிவு'
வெறும் சொல் என்றிருந்தேனே...!
இன்று தான் உணர்ந்தேனே..!
அதன் அர்த்தத்தையே
உன் சொல்லிலே..!!
மௌனமும் உடைக்கப்படும்
(காத்திருக்கிறேன்)
பேசாத ஓவியம்...
பொல்லாங்கு செய்கிறது
என்றால்...
ஏற்காதா ஏனைய
எண்ணமும்..
பேசதான் செய்திடும்..
அமைதியின் வன்முறையில்
காத்திருக்கிறேன்....
உடைக்கப்படும் மௌனத்திற்காக..!
உடைப்படும்...Read More
- தன்யா செந
என்றென்றும் காத்திருக்கிறேன்..!!
எப்போதும்
என்னை
காத்திருப்பதாக
கூறினாயே
உன் வருகை பதிவிற்காக
காத்திருக்கிறேன்..
கால்தடம் தேடி
காலங்கள் ஓடி
இரண்டு வருடம்
கடந்த பின்பும்
காத்திருக்கிறேன்..
ஏதோ மாற்றம்
ஏனோ...Read More
- தன்யா செந
கணியன் தன் பெற்றோரின் சோகக்கதை கேட்டும் சில உத்வேகம் நிறைந்த தமிழ் படங்கள் பார்த்தும், அட கணேசன் மகன் கணியன் காலி இடத்துல கான்கிரீட் பில்டிங் கட்டிருவான் போலயே என்று பக்கத்து...Read More
- பிரவீன்
உறவோடு உறவாட
வந்த பெண்ணை...
விறகோடு விறகாக
வெந்த மண்ணில்...
காதலோடு அவளையும்
உடன்கட்டை ஏற்றிவிட்டான்...
சந்தேகத்தின் தீயில்..!!
- தன்யா செந
கண்டேனே..!!
6மணிக்கே திரும்பியது
12 மணிக்கும் வாராத
சுதந்திரம் !
வீட்டிலே பேசாததும்
நாட்டிலே பேசுவது
சுதந்திரம் !
கணவன் மனைவிக்கும்
மனைவி மகளுக்கும் தரும்
சுதந்திரம் !
சமையலறை...Read More
- தன்யா செந
மழைக்கால
பேருந்து பயணம்....
என் தோள்பட்டை
உன் தலையனை ஆனதும்...
உன் மயிரிழைகள்
என் உதடு வருடியதும்...
மனதுக்குள் சில்லிட்டது
மழைத்துளிகளாய்!!!
- சீரமுதன்
அமிர்தத்தை பருகி இருந்தாலும்..
ஆனந்தம் அடைந்து இருப்பேனோ...
இன்முகத்தோடு வரவேற்றேனே..!
ஈரம் செய்தானே..!
உள்ளம் நிறைத்தானே..!
'ஊ 'என்ற ஒலியை
எச்சிலாய் வெளியேற்ற
ஏகாந்தமாய் படுத்து...Read More
- தன்யா செந
ஊக்குவிக்க ஆளில்லை என்று
உட்காந்திருந்த வேலையிலே...???
ஊட்டிவிட வந்தாள்..
உணவை வயிராற..!!
உண்டு உறங்கு
உளமாற தேற்றிவிட்டாள்...!
உள்ளமெல்லாம் ஊற்றிவிட்டாள்...
உனக்கிருக்கிறேன்...Read More
- தன்யா செந
அர்ஜுன் : அட ...வர சொன்னா வா...எதுக்குனு எல்லாம் சொன்னாதான் வருவிங்களா மேடம்...(தொலைப்பேசியில்)
ராதிகா : ம்ம்...அது இல்ல... என் மாமா கூப்பிட்டா எங்க வேணாலும் வருவேனே..
அர்ஜுன் : என் ஆசை...Read More
- தன்யா செந